பல்லவநாடன் கவிதைகள்
November 9, 2009
செத்துப்போ என்கிறாய்!
உன் விழியம்புகள்
என்னிதயத்தில்
ஏற்படுத்திய காயங்களுக்கு
பேரன்பால் மருந்திட்டு
மேகப்பஞ்சு வைத்து
மின்னல் கட்டு செய்வாயென
வானவில் கனவு கண்டேன்!
சொல்லம்புகளாலும்
சிதைத்துவிட்டு
செத்துப்போ என்கிறாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment