November 9, 2009

செத்துப்போ என்கிறாய்!

 

உன் விழியம்புகள்
என்னிதயத்தில்
ஏற்படுத்திய காயங்களுக்கு
பேரன்பால் மருந்திட்டு
மேகப்பஞ்சு வைத்து
மின்னல் கட்டு செய்வாயென
வானவில் கனவு  கண்டேன்!

சொல்லம்புகளாலும்
சிதைத்துவிட்டு
செத்துப்போ என்கிறாய்!

No comments:

Post a Comment